புரிந்துகொண்ட அம்மா

நான் பள்ளியில் படிக்கும் பொழுது எனக்கு பெண்களை போல இருக்க வேண்டுமென ஆசை, அதனால் வீட்டில் யாரும் இல்லாத சமயம் எனது அம்மாவின் உடைகளை அணிந்து கொள்வேன்। நான் அவர்களின் உள்ளாடைகள் முதற்கொண்டு அணிந்து கொண்டேன், அவர்களுக்கு தெரியாமல்। ஒரு முறை, என் அம்மா ஒரு சொந்தக்காரரின் வீட்டு கல்யாணத்திற்காக சென்று இருந்தார், 5 நாட்கள் கழித்து தான் திரும்ப வருவேன் என்றார்।

அம்மா சென்ற உடன் எனக்கு பிடித்த உடைகளை எல்லாம் எடுத்து அணிந்து கொண்டேன்। எனக்கு அலங்காரம் செய்து கொண்டேன்। நான் கதவை ஒழுங்காக தாள் போடவில்லை என் நண்பன் என்னை பார்த்து விட்டான்। என்னை வெளியே கூடி சென்று ஐஸ் வாங்கி கொடுத்தான்। என்னை திருமணம் செய்து கொள்ள அழைத்தான்। என்னை கோவிலுக்கு அழைத்து சென்று என் கழுத்தில் தாலி கட்டினான்। என்னை அந்த ஐந்து நாட்களும் மனைவியை போலவே நடத்தினான்।

ஐந்து நாட்கள் கழித்து எனது அம்மா வந்தார், நான் அப்போது புடவையில் இருந்தேன்। என் அம்மா என்ன சொல்லுவாரோ என பயந்தேன்। என்னை ஏற்று கொண்டார்। நான் என் காதலை பற்றி கூறினேன்। என் அம்மா எனக்கு பெண்ணாக மற்றும் அறுவை சிகிச்சை செய்து வைத்தார்। என்னை என் கணவனிடம் பெண்ணாக ஒப்படைத்தார்।


முற்றும்।।।।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started
search previous next tag category expand menu location phone mail time cart zoom edit close