
தருண் நாடகத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தான்। நாடக குழுவினர் உடன் தங்கி கொண்டான்। அப்போது அவன் ஒரு காதல் கட்சியில் நடிக்க வேண்டும்। ஒரு பட்டு புடவை அணிந்து கொண்டு, உடல் முழுக்க ஆபரணங்கள் அணிந்து கொண்டு காதல் கட்சியில் அவள் நடிக்க வேண்டும்। அப்போது நாயகன் அவளின் கைகளை பிடித்து உதட்டில் முத்தம் கொடுத்து அவளை கட்டி அணைக்க வேண்டும்। நான் வெட்கம் கொண்டேன், எப்படி இன்னொரு ஆணிடம் இவ்வாறு நடந்து கொள்வது என்று। இயக்குனர் என்னிடம் இது ஒரு முக்கியமான காட்சி இதை நோக்கி தான் கதை நகரும் என்று எனக்கு புரிய வைத்து என்னை சம்மதிக்க வைத்தார்।
கதையை பொறுத்த வரையில் அர்ஜுன் அவளை உடல் உறவு கொள்ள கட்டாய படுத்துவது போல இருக்கும், ஆனால் உண்மையில் இவர்கள் இடம் காதல் மலர்ந்தது। பின்னர் கதை படி, அவளை அர்ஜுன் திருமணம் செய்து கொள்வார்। காதல் பாடல் ஒன்றிற்கு அவர்கள் நடனம் ஆடுவார்கள்। பின்னர் இருவரும் நெருக்கம் காட்ட வேண்டும்। அந்த ஒத்திகை சிறப்பாக வந்தது। அவ்வளவ்வு மக்கள் முன்னாள் நன்றாக நடித்தால் தாமரை। நாடகம் வெற்றி பெற்றது।
அதன் பின்னர் பல கதைகளில் தாமரை நாயகையாகவும் அர்ஜுன் நாயகனாகவும் நடித்தார்கள், ஆனால் இந்த அளவு நெருக்கமான காட்சிகள் வரவில்லை। தாமரைக்கு அர்ஜுன் மேல் ஆசை ஏற்பட்டது, அவனை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டாள்। அவனும் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தான்।