
என்னை காப்பாற்ற யாராவது வரமாட்டார்களா என தோன்றியது. அப்போது தான் ஒரு நல்லவரை நான் முகணூலில் சந்தித்தேன். அவர் தனியாக ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் தங்குவதாகவும், அவரின் மனைவி இறந்து விட்டதாகவும் கூறினார். மேலும் அவர் இன்னொரு திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் கூறினார். ஆனால் இம்முறை அவருக்கு பெண்களில் நாட்டம் இல்லை என தெரிந்தது. காரணம் இரண்டாம் தாரமாக வரும் பெண்களுக்கு கணவன் மீது அவ்வளவு மரியாதை இருக்காது என அவர் கொண்ட மனப்பான்மை.
அவர் பல முறை திருநந்கைகலுக்கு வாழ்க்கை கொடுக்க வேண்டுமென எண்ணம் கொண்டார், ஆனால் அவர் சந்தித்தவர்கள் வெறும் பணத்துக்காக அவரை உபயோக படுத்தினார்கள் என வருத்தம் கொண்டார். என்னை பற்றி புரிந்து கொண்டார். அவர் எனக்கு உதவுவதாக கூறினார். அவர் மனைவியின் உடைகள் இருப்பதாகவும் அதை தருவதாகவும் கூறினார். மேலும் அவருக்கு என் மனது தான் வேண்டும் என்றும் உடல் தேவை இல்லை என்றும் கூறினார். நன்றாக நாங்கள் முகணூலில் மாறி மாறி அரட்டை அடித்து கொண்டு இருப்போம். திடீர் என்று ஒரு வெள்ளி கிழமை என்னை அவர் இல்லத்துக்கு வர சொன்னார்.
எனக்கு மற்றதையி உடுத்த உதவுவதாக கூறினார். என்னை பெண் போலவே உடை அணிய வைப்பதாகவும், இரண்டு நாள் நான் என்னை மறந்து இருக்கவும் முடியும் என்றார். மேலும் எனக்கு தேவை ஆன நீளமான ஸவரி .முடியையும் வாங்கி வைத்துள்ளதாகவும் கூறினார். நானும் குறித்த நேரத்துக்கு அவர் வீடு அழைப்பு மணியை அடித்தேன். அவர் திறந்து, என்னை உள்ளே அழைத்தார். பின்னர் கதவை தாளிட்டு, என் கண்களை கட்டி கட்டில் அறைக்குள் அழைத்து சென்றார்.